tag:blogger.com,1999:blog-6646851212549589175.post3248584117139929000..comments2023-09-13T07:40:20.565-07:00Comments on வெடிவால்: புத்தகமா? அப்படினா என்னப்பா?சகாதேவன்http://www.blogger.com/profile/06600626793923752022noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6646851212549589175.post-51454042722332099102009-09-21T10:39:51.351-07:002009-09-21T10:39:51.351-07:00கோமா ,
தாத்தா டு த பவர் ஆஃப் 232, வள்ளுவருக்கு ஒரு...கோமா ,<br />தாத்தா டு த பவர் ஆஃப் 232, வள்ளுவருக்கு ஒரு ஸாரி சொல்லிடுங்களேன்.<br /><br />ராமலக்ஷ்மி,<br />நீங்கள் ஸோனி ஈ புக் வாங்கிட்டீங்க, சரிதானே. நல்லா படிங்க.சகாதேவன்https://www.blogger.com/profile/06600626793923752022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646851212549589175.post-51768539024427301602009-09-21T10:06:50.178-07:002009-09-21T10:06:50.178-07:00சின்ன திருத்தம். ‘நான்’ அல்ல, 'நாம்' யார் ...சின்ன திருத்தம். ‘நான்’ அல்ல, 'நாம்' யார் ஆர்டர் செய்தாலும் கூகுள் அனுப்பிவைக்கும், of course பணம் கட்டணும்:))!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646851212549589175.post-65232518321619939142009-09-21T07:33:52.414-07:002009-09-21T07:33:52.414-07:00வள்ளுவத்திலிருந்து வள்ளுவரின் மெயிலாக சுமந்து வந்த...வள்ளுவத்திலிருந்து வள்ளுவரின் மெயிலாக சுமந்து வந்து கோமா கேட்டிருக்கும் கேள்வியும் நன்றாக இருக்கிறது:)! <br /><br />Jokes apart, இந்தியாவில் சந்தையில் விற்பனையில் இருக்கும் சோனியின் ஈ-புக்கில் கின்டில் வசதி கிடையாது. புத்தகங்களை அதில் அப்லோட் செய்து கொள்வது வாங்குபவர் பாடு. அமேசான் நிறுவனம் இங்கே ஏர்டெல் போன்ற நிறுவனத்துடன் கைகோர்த்து கின்டில் வசதியை கொண்டு வந்தால் பயனாய் இருக்கும்.<br /><br />இரு தினங்களுக்கு முன்னர் கூகுள் புத்தக் சேவையை ரிவர்சில் கொண்டு வந்துள்ளது:)! அவர்களது பட்டியலில் இருக்கும் ஈ-புக் எதையேனும் நான் ஆர்டர் செய்தால் புத்தகமாய் அச்சிட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646851212549589175.post-20841250312143791262009-09-20T06:35:34.814-07:002009-09-20T06:35:34.814-07:00நல்ல பதிவுநல்ல பதிவுgomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646851212549589175.post-80432675004333673162009-09-19T23:48:36.853-07:002009-09-19T23:48:36.853-07:00ஷிப் ரெக் ஆகி ஆளில்லாத தீவில் நீ இருக்க நேர்ந்தால்...ஷிப் ரெக் ஆகி ஆளில்லாத தீவில் நீ இருக்க நேர்ந்தால் உனக்கென்ன வேண்டும் எனக் கேட்டால், ஒரு தூண்டுதல் போதும் என்பான் புத்தகப்புழு.<br /><br />முதலில் ஒரு தூண்டில் கேட்பான் பிறகுதான் தூண்டுதல் .gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646851212549589175.post-78347797549689448742009-09-19T23:42:47.913-07:002009-09-19T23:42:47.913-07:00வெடிவால் பதிவை வாசித்த வள்ளுவர் எனக்கு ஒரு ஈமெயில்...வெடிவால் பதிவை வாசித்த வள்ளுவர் எனக்கு ஒரு ஈமெயில் அனுப்பியிருந்தார்.<br />“.....கொள்ளுப் பேரன் ,டு த பவர் ஆஃப் 232, சகாதேவன் <br />நோட் புக்கும் பேனாவும் மறைந்து கொண்டிருக்கிற அவல நிலையை எழுதி வருத்தம் தெரிவித்திருந்தார்.<br />”ஏடும் எழுத்தாணியுமா” அப்படின்னா என்னப்பா ?”,என்று கேட்கும் காலம் வந்த நிலையை அவர் ஏன் எண்ணிப் பார்க்க வில்லை.<br />ஏடும் எழுத்தாணியும் எழுதாத எந்த காவியம் இன்று கணினியும் கீ போர்டும் எழுதுகிறது......”<br />வள்ளுவருக்கு நான் என்ன பதில் சொல்லட்டும் சகாதேவா?<br />தூண்டுதல் இல்லாமல் வரும் ஆர்வமே நிலையான ஆர்வம் மற்றெல்லாம் அண்டுதல் அருமை இல......gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.com