tag:blogger.com,1999:blog-6646851212549589175.post3887139157453595544..comments2023-09-13T07:40:20.565-07:00Comments on வெடிவால்: "ப்ரிட்டிஷ் முறையில் அமைந்துள்ள சட்டத்தையும், நடைமுறைகளையும்.....சகாதேவன்http://www.blogger.com/profile/06600626793923752022noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6646851212549589175.post-44948501227024162222008-08-06T21:01:00.000-07:002008-08-06T21:01:00.000-07:00//நிபுணர்களை மதித்து//இன்றைய கால கட்டத்தில் அத்தகை...//நிபுணர்களை மதித்து//<BR/><BR/>இன்றைய கால கட்டத்தில் அத்தகைய "மதிப்பு" கூட அவர்களுக்கு உரிய விதத்தில் தரப் படுவதில்லை என்பதும் ஒரு சோகம், ஒரு சில விதி விலக்குகள் உண்டெனினும்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646851212549589175.post-42221053500200940672008-08-06T01:39:00.000-07:002008-08-06T01:39:00.000-07:00நீங்கள் சொல்லும் அந்தத் தலைவர், இந்தத் தலைவரெல்லாம...நீங்கள் சொல்லும் அந்தத் தலைவர், இந்தத் தலைவரெல்லாம் இலாகாவில் நிபுணர்களை மதித்து அவர்கள் ஆலோசனை படி நடந்திருப்பார்கள்.சகாதேவன்https://www.blogger.com/profile/06600626793923752022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646851212549589175.post-4225807003099455792008-08-06T00:29:00.000-07:002008-08-06T00:29:00.000-07:00//இனி ஐ.டி, மருத்துவம் பொறி இயல், சட்டம், இலக்கியம...//இனி ஐ.டி, மருத்துவம் பொறி இயல், சட்டம், இலக்கியம் படித்தவர்கள்தான் எம்.எல்.ஏ, எம்.பி ஆகி சம்பந்தப்பட்ட இலாகா மந்திரி ஆகலாம் //<BR/><BR/>முற்றிலும் உண்மை.ஆனால் //என்று வந்தால்//என்பதும் கூடவே தொக்கி நிற்கிறதே!<BR/><BR/>நாட்டுக்கு நல்லது செய்ய படித்திருக்க தேவையில்லை, அந்தத் தலைவர் படித்திருந்தாரா, இந்தத் தலைவர் படித்திருந்தாரா என கேள்வி எழுப்புபவரெல்லாம் அவர்கள் குறிப்பிடும் தலைவர் யாவரும் தன்னலம் அற்றவராய் நாட்டு நலனை மட்டுமே கருத்தில் கொண்டவராய் வாழ்ந்தனர் என்பதை மறந்து விடுவர்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646851212549589175.post-73873811414492882842008-08-05T22:08:00.000-07:002008-08-05T22:08:00.000-07:00ராமலக்ஷ்மி, இனி ஐ.டி, மருத்துவம் பொறி இயல், சட்டம்...ராமலக்ஷ்மி,<BR/> இனி ஐ.டி, மருத்துவம் பொறி இயல், சட்டம், இலக்கியம் படித்தவர்கள்தான் எம்.எல்.ஏ, எம்.பி ஆகி சம்பந்தப்பட்ட இலாகா மந்திரி ஆகலாம் என்று வந்தால் நல்லது நடக்கலாம்.சகாதேவன்https://www.blogger.com/profile/06600626793923752022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646851212549589175.post-72303653561124703272008-08-05T19:47:00.000-07:002008-08-05T19:47:00.000-07:00//நாட்டின் உடனடி தேவை, தாமதமில்லாமல் தீர்ப்பு வழங்...//நாட்டின் உடனடி தேவை, தாமதமில்லாமல் தீர்ப்பு வழங்குதலும், கோர்ட் செலவு அதிகமில்லாமலும் இருக்க வேண்டும்.//<BR/><BR/>//ஐம்பது ஆண்டுகள் ஆகியும் எந்த மாறுதலும் ஆனதாக தெரியவில்லையே.//<BR/><BR/>மிகச் சரி. இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் இது உடனடித்தேவையாகவேதான் இருக்கப் போகிறது.<BR/><BR/>வழக்கு போட்டால் நம் வாழ் நாளில் முடியுமா என்பதே பலரின் ஐயமாய் உள்ளது.இதனால் பெருகி வரும் கட்டப் பஞ்சாயத்துக்கள் ஒரு பக்கம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com