tag:blogger.com,1999:blog-6646851212549589175.post5548015566626540263..comments2023-09-13T07:40:20.565-07:00Comments on வெடிவால்: ஹே ராம்சகாதேவன்http://www.blogger.com/profile/06600626793923752022noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-6646851212549589175.post-78553780637052653522011-03-13T17:59:45.390-07:002011-03-13T17:59:45.390-07:00இந்த புகைப் படம் லைட் இல்லாமல் எடுக்கப் பட்ட சிறப்...இந்த புகைப் படம் லைட் இல்லாமல் எடுக்கப் பட்ட சிறப்பைச் சொல்லும் அதே நேரம் ஒரு ஒற்றுமை: மே 27 1964, ஜவஹர்லால் நேரு மறைந்த உடன் வெளியில் வந்து சி. சுப்பிரமணியம் அறிவித்த வார்த்தைகள்.."The light is out"ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646851212549589175.post-63180551228819517892011-03-10T07:51:41.006-08:002011-03-10T07:51:41.006-08:00ராமமூர்த்தி/அறிவன்
உங்கள் இருவரின் பெயரும் என் முன...ராமமூர்த்தி/அறிவன்<br />உங்கள் இருவரின் பெயரும் என் முன் பதிலில் எப்படியோ விடுபட்டு விட்டது.<br />நன்றி.சகாதேவன்https://www.blogger.com/profile/06600626793923752022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646851212549589175.post-170707918442944772011-03-10T07:47:16.357-08:002011-03-10T07:47:16.357-08:00படங்கள் சந்தர்ப்பத்தைப் பொருத்து முக்யத்துவம் ஆகிவ...படங்கள் சந்தர்ப்பத்தைப் பொருத்து முக்யத்துவம் ஆகிவிடும். அப்படி ஒரு படம் இது. இதை நான் முன்பே பார்த்திருந்தேன். காந்தி மறைந்த நாளில் இதை பதிவிட வேண்டும் என்று கூகிளில் தேடினேன். கிடைத்தது.<br />ராமலக்ஷ்மி/கோமா/நானானி/ரவிகுமார்/ராமமூர்த்தி/அறிவன்<br />உங்கள் எல்லோருக்கும் நன்றி.சகாதேவன்https://www.blogger.com/profile/06600626793923752022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646851212549589175.post-58371953631110641472011-03-10T06:17:37.197-08:002011-03-10T06:17:37.197-08:00அற்புதமான படம்..
காமிரா அருமையானதாக இருந்திருக்க ...அற்புதமான படம்..<br /><br />காமிரா அருமையானதாக இருந்திருக்க வேண்டும்..<br /><br />கருப்பு வெள்ளையில் சில கவிதைகள் இவ்வாறு மாட்டும் அவ்வப்போது...<br /><br />எடுக்கும் போது புகைப்படக்காரருக்கு படம் இவ்வளவு அருமையாக வரும் என்ற சாத்தியங்கள் தெரிந்திருக்காத அருமையான படம்...<br /><br />எங்கு பிடித்தீர்கள் !?✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646851212549589175.post-41382713682755862342011-02-15T05:56:18.760-08:002011-02-15T05:56:18.760-08:00கனமான படம் தான்! நிகழ்வும் அப்படியே!கனமான படம் தான்! நிகழ்வும் அப்படியே!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646851212549589175.post-80800263149989074442011-02-13T22:30:05.142-08:002011-02-13T22:30:05.142-08:00வாழ்த்துக்கள்..!வாழ்த்துக்கள்..!Pranavam Ravikumarhttps://www.blogger.com/profile/01994258982161346263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646851212549589175.post-1772442259048561792011-01-31T05:17:47.893-08:002011-01-31T05:17:47.893-08:00இந்தியா இருண்டுவிட்டது என்பதை சொல்லாமல் சொல்கிறது ...இந்தியா இருண்டுவிட்டது என்பதை சொல்லாமல் சொல்கிறது படம்.<br /><br />பின் வெளிச்சம் எதிர்கால இந்தியா நேருவால் வெளிச்சத்துக்கு வரும் என்பதையும் சேர்த்து சொல்கிறது.<br />தேடித்தேடித் தருகிறீர்கள். நன்றி.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646851212549589175.post-66981948628197332492011-01-29T01:31:07.105-08:002011-01-29T01:31:07.105-08:00ஃப்ளாஷ் ந்யூஸ் சொல்லும் பொழுது ஃப்ளாஷ் இல்லாமல் ப...ஃப்ளாஷ் ந்யூஸ் சொல்லும் பொழுது ஃப்ளாஷ் இல்லாமல் போனாலும் சோகமும் துக்கமும் ஜவஹர்லால் முகத்தில் பளிச்சிடுகிறதே...gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6646851212549589175.post-20245996564114285382011-01-29T00:08:39.286-08:002011-01-29T00:08:39.286-08:00அந்த தருணத்தின் கனமான உணர்வுகளையும் வெளிக் கொண்டு ...அந்த தருணத்தின் கனமான உணர்வுகளையும் வெளிக் கொண்டு வருவதாக அமைந்திருக்கிறது படம். பகிர்வுக்கு மிக்க நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com