Friday, September 10, 2010

நான் நான்கு தருவேன், நீ மூன்று தா

"பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே, நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா"

சகாதேவன்