சதாபிஷேகம்.
ஆயிரம் பிறை கண்ட எங்கள் மாமா, கோமதிநாயகம் அவர்களின் சதாபிஷேகம் இன்று நடந்தது.
அமெரிக்காவில் இருந்து வந்த அவரது இரண்டு மகள், மகன், பேரன் பேத்திகளுடன்
உறவினர்கள், உற்றார், நண்பர்கள் என ஆசி பெற
எல்லோரும் மகிழ்ச்சியுடன் கூடியிருக்க,


ஆயிரம் பிறை கண்ட எங்கள் மாமா, கோமதிநாயகம் அவர்களின் சதாபிஷேகம் இன்று நடந்தது.
அமெரிக்காவில் இருந்து வந்த அவரது இரண்டு மகள், மகன், பேரன் பேத்திகளுடன்
உறவினர்கள், உற்றார், நண்பர்கள் என ஆசி பெற
எல்லோரும் மகிழ்ச்சியுடன் கூடியிருக்க,
கோமதிநாயகம்,சூர்யகுமாரி தம்பதிகளை ஆசீர்வதிக்க பெரியவர்களும் வர, விமரிசையாக நடந்தது.