Friday, September 10, 2010

நான் நான்கு தருவேன், நீ மூன்று தா

"பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே, நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா"

சகாதேவன்

6 comments:

ராமலக்ஷ்மி said...

சதுர்த்தி தின வாழ்த்துக்கள்:)!

goma said...

கோமாவுக்கும் சேர்த்து தா....

எஸ்.கே said...

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!

நானானி said...

வினாயகர்: தந்தோம்!

கோமா: கோமாவுக்கும் சேர்த்து தா..

வினாயகர்: நீ தனியாக க்யூவில் வந்து கேள். தருவோம்!!!

சகாதேவன் said...

சதுர்த்தி தின வாழ்த்துக்கு நன்றி. கேட்காமலே எல்லோருக்கும் வேண்டியதைத் தருபவர் விநாயகர். அதனால் க்யூ வேண்டாம். ஒளவையார் படத்தில் (1952ஆ 53ஆ) நினைவில்லை. சதுர்த்தி என்றதும் இந்த பாட்டுதான் தோன்றியது.

சௌந்தர் said...

ஹம் ரொம்ப லேட்டா வந்துட்டேன்