Sunday, April 15, 2012

PIT -ல் ஏப்ரல் மாதப் போட்டி தலைப்பு 'வழி நடத்தும் கோடுகள்'.


எனக்கு உடனே நினைவு வந்தது, கையெழுத்து திருத்தமாகவும் அழகாகவும் இருக்க 'வழி நடத்தும் நாலு கோடுகள்தான். இப்போ ஸ்லேட் பலப்பம் எல்லாம் இல்லை. இலவச LAPTOP தருகிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் நோட், பேனா எதுவும் வேண்டாம் போல. மாணவர்கள் கீ போர்டில் தட்டியே பரீட்சை எழுதுவார்களோ?

போட்டிக்கு என் போட்டோ.

3 comments:

ராமலக்ஷ்மி said...

மிக அருமை!

அழகான கையெழுத்தும்:)!

சகாதேவன் said...

ராமலக்ஷ்மி,
உங்கள் கமென்ட்தான் முதலில் எதிர்பார்த்தேன். நன்றி. அந்த அழகிய கையெழுத்து ஷிவானியுடையது.

ராமலக்ஷ்மி said...

ஷிவானிக்கு என் வாழ்த்துகள்:)!