Monday, July 21, 2014

 இன்றும்  ஒரு சதாபிஷேகம்.

முந்தாநாள், சனிக்கிழமையன்று நண்பர் என்னைப்பார்க்க வரேன் என்று போன் பண்ணினார். ஒரு சதாபிஷேக நிகழ்ச்சி.பிறகு பார்க்கலாம் என்றேன். திங்களன்று மீண்டும் கூப்பிட்டு, இன்னிக்கு வரலாமான்னு கேட்டார். இன்றும் ஒரு சதாபிஷேகம். மேலச்செவலுக்கு போகிறேன்
. அன்று என் மாமாவுக்கு. இன்னிக்கு என் அத்தானுக்கு.

மேலச்செவல் பண்ணையார் வீட்டைப்பற்றி THE HINDU நாளிதழில் சில மாதங்கள் முன் படித்திருப்பீர்கள். அவர் வீட்டிலேயே நடந்த சுப நிகழ்ச்சிக்கு ஊரே திரண்டு வந்தது. சொந்தங்கள் நாங்கள் மீண்டும் கூடினோம்.

மகன் சுரேஷ், மருமகள் சித்ரா

எஸ்.கல்யாணி,சண்முகம்(பேபி), பத்மா
,முத்துலக்ஷ்மி, பிச்சம்மாள்,முனைவர்.ரமாபிரபா, ஆர்.கல்யாணி
Family Chart
கெட்டி மேளம், கெட்டி மேளம்


மாங்கல்யம் தந்தது நானேநா............
 
                            வாழ்க வளமுடன்
முந்தாநாள் சதாபிஷேகம் கண்ட கோமதிநாயகம் தம்பதி
ராதா,  ரமணி,  பத்மா, வடிவேல்முருகன்,  கல்யாணி, சங்கர்,   லக்ஷ்மனன், செல்விலோகா  ,பொன்னம்மாள்,  தாயுமான ராமலிங்கம்,  சுப்பிரமணியன்

.

.

                                                                                                               








No comments: