Saturday, October 24, 2009

உட்கார்ந்து யோசிக்க முடியலையே

நானும் நிறைய எழுத நினைக்கிறேன்.


உட்கார்ந்து எழுதலாம்னு வந்தா இந்த நாற்காலியே ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறது





இது எப்போ முடிக்க, நான் உட்காரன்னு தெரியலே. மாதப்பத்திரிகை ஒன்றில் என்னை கவர்ந்த விளம்பரம்.

3 comments:

ராமலக்ஷ்மி said...

நம்காலே நமக்குதவியென
நாற்காலிய நம்பாமல்
நிற்கையிலும் நடக்கையிலுமே
யோசித்துக் கொள்வோம்:))!

என்ன விளம்பரமென்ப் பார்க்கலாம் என்று ஆவலுடன் படத்தை க்ளிக்கினால் பெரிதாகவில்லை. படத்தின் ஃபைல் சைஸ் சிறியதென்று நினைக்கிறேன். முடியுமானால் எடிட் செய்து காணத் தாருங்களேன். அல்லது விளம்பர வாசகங்களைப் படத்துக்கு அடியில் டைப் செய்திடலாம்.

goma said...

.இது மாதிரி நம் ஊரில் நாற்காலிகள் எல்லாம் சிந்திக்க ஆரம்பித்தால் எந்த அரசியல்வாதிகளையும் தன் மேல் உட்கார அனுமதிக்காது

நானானி said...

கோமா! "நச்"